28-08-2015 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் ரமாத் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில் ஆன்லைன் நிகழ்ச்சி நடத்தியது. அதில் மண்டல அணிச் செயலாளர் சகோ: ஜஃபருல்லாஹ் அவர்கள் '' மதீனத்து அன்சாரிகளை ஈர்த்த ஓரிறைக் கொள்கை'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment