''ரமளான் கடைசி பத்தில் கேட்கவேண்டிய துவா + பித்ரா ” - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி
ரியாத் மண்டலம் சித்தீன் கிளையின் சார்பாக ZAHARAN CAMP -ல் 10-07-15 அன்று மாதாந்திர பயானாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணை தலைவர் சகோ முகம்மது அமீன் பேச்சாளர் அவர்கள் * ரமளான் கடைசி 10 நாட்களில் கேட்க கூடிய பாவமன்னிப்பு துஆ மற்றும் பித்ரா * என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் 13பேர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment