"ரமளானும் நோன்பின் சட்டங்களும்” - ஷிபா கிளை பயான் நிகழ்ச்சி
ரியாத் மண்டலத்தின் ஷிபா கிளையின் சார்பாக மாதந்திர பயான் நிகழ்ச்சி 26-06-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல தாயீ சகோ. அதிரை பாரூக் அவர்கள் "ரமளானும் நோன்பின் சட்டங்களும்” என்ற தலைப்பில் உரை யாற்றினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment