சமுதாயப் பணி - ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சார்பாக ரியாத்தில் exit-8 இல் ஒரு நபருக்கு ஊருக்கு அனுப்பமாட்டேன் என்றும் தொல்லை தருகிறான் என்றும் சொல்லி உறவினர் ரிபோர்ட் சொல்லி இருந்தார். அதனை போய் 12/07/2015 அன்று விசாரித்து அவருடைய குடும்பத்துக்கு அவரின் நிலமையை எடுத்து சொல்லியாகி விட்டது.
No comments:
Post a Comment