"பத்ர்போர் தரும் படிப்பினை” - நியூ சினையா கிளை பயான் நிகழ்ச்சி
ரியாத் மண்டலத்தின் நியூ சினையா கிளையின் சார்பாக மாதந்திர பயான் நிகழ்ச்சி 02-07-2015 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் அவர்கள் "பத்ர்போர் தரும் படிப்பினை ” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிநிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment