''ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் பேன வேண்டியது ” -ஷிபா கிளை பயான் நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலம் ஷிபா கிளையில் புது கேம்ப் 11/07/2015 இன்று தொடங்கப்பட்டது. இதில் மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள்
கலந்துக் கொண்டனர். சகோதரர் அமீன் அவர்கள் ''ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் பேன வேண்டியது'' என்ற தலைப்பில் பேசினார்.
No comments:
Post a Comment