''மனனம் செய்யக்கூடிய துஆக்கள் மற்றும் பித்ரா ” - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக MIRA CAMP -ல் 11-07-15 அன்று மாதாந்திர பயானாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ அப்பாஸ் அலி அவர்கள் * மனனம் செய்யக்கூடிய துஆக்கள் மற்றும் பித்ரா * என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் 26பேர் கலந்துகொண்டனர்....
"குரான் சொல்லிக்கொடுப்பதால் நன்மை(பாகம்-2)” - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக அந்த பகுதியில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் ரமளான் மாத தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் 11/07/ 2015 வெள்ளிக்கிழமை சகோதரர் அதிரை ஃபாரூக் அவர்கள் "குரான் சொல்லிக் கொடுப்பதால் நன்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment