"நோன்பு தரும் படிப்பினை” - அஸிஸியா கிளை பயான் நிகழ்ச்சி
ரியாத் மண்டலத்தின் அஸிஸியா கிளையின் சார்பாக மாதந்திர பயான் நிகழ்ச்சி 26-06-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல துணை தலைவர் தாயீ சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் "நோன்பு தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிநிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment