"ரமளானை வரவேற்ப்போம்” - கதீம் சினையா கிளை பயான் நிகழ்ச்சி.
ரியாத் மண்டலத்தின் கதீம் சினையா கிளையின் சார்பாக உள்ள அல்-உவைதா கேம்ப்-ல் மாதந்திர பயான் நிகழ்ச்சி 13-06-2015 சனிக்கிழமை இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல தாயீ சகோ. அதிரை பாரூக் அவர்கள் "ரமளானை வரவேற்ப்போம்” என்ற தலைப்பில் உரை யாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் மண்டலம் சார்பாக வெளியிடப்பட்ட "ரமளானை வரவேற்ப்போம்" என்ற நோட்டீஸ் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment