"சூரா பாத்திஹா சிறப்பு” - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக அந்த பகுதியில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் ரமளான் மாத தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை மண்டல தாயீ சகோ. அப்பாஸ் அவர்கள் "சூரா பாத்திஹா சிறப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்
No comments:
Post a Comment