"குரான் கூறும் தர்மங்கள்” - சித்தீன் கிளை பயா ன் நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கி ளையின் சார்பாக அந்த பகுதியில் நடக்கும் இப்தார் நிகழ்ச்சியில் ரமளான் மாத தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் 12/ 07/2015 வெள்ளிக்கிழமை சகோ தரர் அதிரை ஃபாரூக் அவர்கள் "குரான் கூறும் தர்மங்கள்” என்ற தலைப்பில் உரை யாற்றினார்.
No comments:
Post a Comment