அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

நோன்பு பெருநாள் திடல் தொழுகை -ரியாத் மண்டலம்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

17/07/2015 அன்று பெருநாள் தொழுகையை நபிவழி முறைப்படி திடலில் தொழுகை நடத்தப்பட்டது.  இது ரியாத்மண்டலத்திற்கு முதல் தடவை என்பது குறிப்பிடத் தக்கது.

தொழுகைக்கு முன் 'எவ்வாறு தொழுவது  'என்ற தலைப்பில்  சகோஜஃபருல்லாஹ். அவர்களும்,

தொழுகைக்குப் பின் 'தர்மத்தை ஆர்வமூட்டுதல் என்ற தலைப்பில் சகோ: அதிரை ஃபாரூக் அவர்களும் உரை நிகழ்த்தினர்.

இறுதியாக ஃபித்ராவுடைய வரவு மற்றும் அதனுடைய பலன்களை மண்டல பொருளாலர் சகோ: தவ்ஃபீக் அவர்கள் உரை நிகழ்த்தினார். 

இத்தொழுகையில் ஆண்களும்பெண்களும்சிறுவர்களும் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர் அல்லாஹூ அக்பர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.