"இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி ” - உள்ளரங்கு நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சார்பாக சுலை பகுதியில் 03-07-2015 வெள்ளிக்கிழமை ரமளான் இரவு சிறப்பு மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை மண்டல தலைவர் சகோ. கோவை இர்ஷாத் அவர்கள் நடத்தினார். சரியாக பதிலளித்த சகோதர சகோதரிகளுக்கு நபிகளாரின் இறுதி நாட்கள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment