“மண்டல தஃவா குழு ஆலோசனைக் கூட்டம்”– ரியாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல தஃவா குழுஆலோசணைக் கூட்டம் கடந்த 04.03.2015 புதன் கிழமையன்று மாலை 8.00 மணிக்கு மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் ரியாத் மர்கஸில் நடைபெற்றது. இந்த அமர்வில் தஃவா, பணிகளை வீரியப்படுத்தவும், மண்டலம் மற்றும் கிளைகளில் பணிகளை முன்பைவிட அதிக வீரியமாக செய்திட, புதிய பல திட்டங்கள் தீட்டப்பட்டு அவை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு, ஒரு தஃவா குழு மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அதன் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்திட, இவ்வமர்வில் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment