"சஹாபாக்களின் சிறப்பு”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல வாராந்திர மர்கஸ் சிறப்பு நிகழ்ச்சி 13.03.2015 வெள்ளிக்கிழமை இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் மௌலவி ஷம்சுதீன்“சஹாபாக்களின் சிறப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.தொடர்ந்து மண்டல, மாநில செய்திகளை, மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் எடுத்துரைத்தார். பேசிய தலைப்பிலி்ருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலுரைத்தவர்களுக்கு DVD கள் பரிசாக மண்டலம் சார்பாக வழங்கப்பட்டது
No comments:
Post a Comment