“இப்றாஹிம் வாழ்வு தரும் படிப்பிணை”–ரப்வாகிளைக்கூட்டம்
ரப்வா கிளையின் மாதாந்திர கூட்டம் 13.03.2015வெள்ளியன்று காலை 10:30 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. காஜா தலைமையில் நடைபெற்றது.மண்டல பேச்சாளர் சகோ.தவ்ஃபீக்,"இப்றாஹிம் வாழ்வு தரும் படிப்பிணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment