நியூசெனைய்யா கிளை சார்பாக கடந்த08.03.2015ஞாயிற்றுக்கிழமையன்று கிளை துணைச் செயலாளர் சகோ. ஹாஜா தலைமையில் குழு தஃவா செய்யப்பட்டது. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஸ்பெஷல் பேக் குருந்தகடுகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது. இதில் நியூசெனைய்யா கிளை தலைவர் சகோ. நூர்முஹம்மது மற்றும் மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment