“மறுமையி்ல் விசாரணை நிச்சயம் ” ரவ்தா கிளை மாதாந்திர பயான்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27.02.2015 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு ரவ்தா கிளையில், கிளைத் தலைவர் சகோ. அன்வர் தலைமையில் பயான் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ் “மறுமையில் விசாரணை நிச்சயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment