“மண்டல தாஃயீகள் ஆலோசணைக் கூட்டம்”– ரியாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல தாஃயீகள் ஆலோசணைக் கூட்டம் கடந்த 28.02.2015 சனிக்கிழமை மாலை 8 மணிக்கு மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹ்மது தலைமையில், மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. சுமார் 2 மணிநேரம் நடந்த இந்த அமர்வில், மண்டல நிர்வாகிகள் மற்றும் தாஃயீகள் கலந்துரையாடல் நடைபெற்றது. முக்கியமாக தஃவா, பணிகளை வீரியப்படுத்திட வேண்டிய பல நல்ல அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு திட்டங்கள் வகுக்க ஆவண செய்யப்பட்டது.
.
No comments:
Post a Comment