“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் கடந்த 23.02.2015 திங்கட்கிழமையன்று மாலை 8.15 மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில், ரியாத் மர்கஸில் நடைபெற்றது. தஃவா பணியை மேலதிமாக செய்திட வேண்டி மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது தலைமையில் தஃவாவிற்கென ஓர் சிறப்பு குழு அமைத்து செயல்படுவது என்றும், வரக்கூடிய மார்ச் மாதத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவற்கும், தொடர்ந்து மண்டல மற்றும் கிளைப் பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment