“மண்டல தஃவா குழு ஆலோசனைக் கூட்டம்”– ரியாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல தஃவா குழு ஆலோசணைக் கூட்டம் கடந்த 08.03.2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 8.00 மணிக்கு தஃவா குழு பொறுப்பாளர் மற்றும் மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது தலைமையில் ரியாத் மர்கஸில் நடைபெற்றது. இந்த அமர்வில் தஃவாவை மேம்படுத்திட, அதன் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்திட வேண்டிய ஆலோசணைகள் செய்யபட்டது.
No comments:
Post a Comment