அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்12.03.2015வியாழனன்று இரவு9மணிக்குபத்தாஹ்கிளையின் மாதாந்திரக்கூட்டம் கிளைத் தலைவர் சகோ. ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அப்பாஸ், “நிர்வாகிகளின் பண்புகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மண்டலமாநிலச் செய்திகளை மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன்அவர்களால்எடுத்துரைக்கப்பட்டுகூட்டம்இனிதேநிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment