அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

”நிர்வாகிகளின் பண்புகள்” - பத்தாஹ் கிளைக்கூட்டம் - 12.3.15



"நிர்வாகிகளின் பண்புகள் - பத்தாஹ் கிளைக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12.03.2015   வியாழனன்று இரவு 9 மணிக்கு பத்தாஹ் கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளைத் தலைவர் சகோ. ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அப்பாஸ், “நிர்வாகிகளின் பண்புகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மண்டல மாநிலச் செய்திகளை மண்டல பொருளாளர்   சகோ. நூருல் அமீன்  அவர்களால்  எடுத்துரைக்கப்பட்டு  கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.