“நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்”– கதீம் செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
கதீம் செனைய்யா கிளை சார்பாக கடந்த 19.02.2015 வியாழனன்று இரவு 8:15 மணிக்கு பிறகு மாதாந்திர பயான் கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் “நகரத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா எடுத்துரைத்தார், தொடர்ந்து "“குடும்பத்தாருக்கு செலவிடுவதன் சிறப்பு””ஜமாஅத் தொழுகை”” போன்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment