அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் - நியூ செனைய்யா கிளை (ஜிசிசி) பயான் - 18.2.2015

மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம்”–  நியூசெனைய்யா (ஃபர்கோ) கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நியூசெனைய்யா  கிளை ஃபர்கோவில்லா தொழுகைப் பள்ளியில் 18.02.2015  புதன்கிழமையன்று இரவு 8:30மணிக்கு கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில் மாதாந்திரபயான் ஏற்பாடு செய்யப்பட்டது.  மண்டல துணைச் செயலாளர் சகோதரர் இர்ஷாத் அஹ்மது, மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்.  அதைத் தொடர்ந்து மண்டல மாநில செய்திகளை எடுத்துரைத்து, கிளை சார்பாக
குடும்பத்தாருக்கு செலவிடுவதன் சிறப்பு ”ஜமாஅத் தொழுகை” போன்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.