நஸீம் கிளை சார்பாக தக்வா கேம்ப் உள்ளரங்கு நிகழ்ச்சி 05.03.2015 வியாழனன்று இரவு 9.30 மணிக்கு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது யூனூஸ்,“இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து செல்போனில் சீரழியும் பிள்ளைகள் என்ற தலைப்பில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment