அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம்அஜீஸியாகிளையின் மாதாந்திரக்கூட்டம் 27.02.2015 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது. மண்டல பேச்சாளர் சகோ. தவ்ஃபீக்“சிறந்த நிர்வாகம்”என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கிளை பொதுக்குழு மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷாகீர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment