“எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்” - நஸீம் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி 12.03.2015 வியாழனன்று இரவு 10 மணிக்கு கிளை செயலாளர் சகோ. அஷ்ரஃப் தலைமையில் மண்டல பேச்சாளர் சகோ. ஷம்சுதீன் மவுளவி துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் அவர்கள், “எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை மண்டல அணிச் செயலாளர் சகோ. சேக் அப்துல்காதர் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்கள்.
No comments:
Post a Comment