அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“சமுதாய ஒற்றுமை சாத்தியமா?” – ரியாத் மர்கஸ் வாராந்திர பயான் - 27.2.15

"சமுதாய ஒற்றுமை சாத்தியமா?– ரியாத் மண்டல  மர்கஸ்  நிகழ்ச்சி

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்   ரியாத்  மண்டல   வாராந்திர மர்கஸ்   சிறப்பு   நிகழ்ச்சி  27.02.2015  வெள்ளிக்கிழமை  இஷாவிற்கு பிறகு நடைபெற்றது.   இதில் மண்டல பேச்சாளர் சகோ. சேக்தாவூது“சமுதாய ஒற்றுமை சாத்தியமா? என்ற தலைப்பில்உரையாற்றினார். தொடர்ந்து மண்டல, மாநில செய்திகளை, மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் எடுத்துரைத்தார். பேசிய தலைப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலுரைத்தவர்களுக்கு DVD கள் பரிசாக மண்டலம் சார்பாக வழங்கப்பட்டது
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.