“அவசர இரத்ததானம் 4 யூனிட் இரத்தம் ”– ரியாத் மண்டலம் சார்பாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக அவசர இரத்ததான உதவி செய்யப்பட்டன. 22.02.2015 மற்றும் 23.02.2015 ஆகிய தினங்களில் தமிழகத்தைச் சர்ந்த ஓர் சகோதரிக்கு பிரசவத்திற்க்காக 2 யூனிட் இரத்தமும், ஜோர்டான் நாட்டைச் சார்ந்த ஓர் சகோதரருக்கு 2 யூனிட் அவசரமாக இரத்தம் தேவைப்பட்டு நமது ஜமாஅத்தை அணுகியபோது ரியாத் மண்டலம் சார்பாக மொத்தம் 4யூனிட் இரத்தம் கொடையாக வழங்கி உதவி செய்யப்பட்டது.
No comments:
Post a Comment