அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“சஹாபாக்களின் கவலை” – பெண்கள் நிகழ்ச்சி ரியாத் மண்டலம் - 20.2.2015

சஹாபாக்களின் கவலை பெண்கள் நிகழ்ச்சி ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம்சார்பாக பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி  20.02.2015 வெள்ளியன்று மஃக்ரிபு தொழுகைக்கு பின் மலஸ் பகுதியில் உள்ள சகோ. தவ்ஃபீக் அஹமது இல்லத்தில்  நடைபெற்றது. மண்டல பேச்சாளர் மவுளவி உபைதுல்லாஹ் அவர்கள் "சஹாபாக்களின் கவலை" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் பலர் குடும்பத்துடன் பெண்கள் சிறுவர் சிறுமியர் என அனைவரும் பங்கேற்று பயனடைந்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.