“நோயாளி சந்திப்பு - நலம் விசாரித்தல்” - சித்தீன் கிளை
சித்தீன் கிளை சார்பாக கடந்த 01.03.2015 ஞாயிற்றுக்கிழமையன்று உடல் நலம் சரியில்லாது சுமேசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கடையநல்லூரைச் சார்ந்த இஸ்மாயில் அவர்களை மண்டல மருத்துவ அணிச் செயலாளர் சகோ. முஜீப் மற்றும் சித்தீன் கிளை நிர்வாகிகள், மருத்துவமனை சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறி வந்தனர்.
No comments:
Post a Comment