"திருகுர்ஆன் ஓர் வாழும் அற்புதம்” - நியூ சினையா கிளை பயான் நிகழ்ச்சி.
ரியாத் மண்டலத்தின் நியூ சினையா கிளையின் சார்பாக உள்ளGGC கேம்ப்பில் மாதந்திர பயான் நிகழ்ச்சி 02-06-2015 செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் "திருகுர்ஆன் ஓர் வாழும் அற்புதம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் மக்களுக்கு "ரமளானை வரவேற்போம்" என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment