"மாற்றுமத சகோதரர் தாவா" - நஸீம் கிளை
ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளையின் சார்பாக 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை அந்த பகுதியில் வசிக்கும். திருச்சி மாவட்டத்தை சார்ந்த செல்வம் என்ற தமிழ் சகோதா்க்கு இஸ்லாத்தை பற்றி தாவா செய்து இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி இரத்த தான முகாமிற்கும் அழைப்பும் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment