"ரமளானின் சிறப்பு” - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி.
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக உள்ள சஹ்ரான் கேம்ப்-ல் மாதந்திர பயான் நிகழ்ச்சி 12-06-2015 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல தலைவர் சகோ. கோவை இர்ஷாத் அவர்கள் "ரமளானின் சிறப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் வாக்குறுதி மீறுதல் என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகிகப்பட்டது.
No comments:
Post a Comment