"தனி நபர் தாவா" - நஸீம் கிளை, ரியாத் மண்டலம்.
நஸீம் கிளையின் சார்பாக 27-05-2015 புதன்கிழமை அந்த பகுதியில் வாழும் நெல்லை மாவட்டம் புளியங்குடியை சார்ந்த இஸ்மாயில் என்ற சகோதரருக்கு தவ்ஹீத் கொள்கை, குர்ஆன்-ஹதீஸ் பின்பற்றுவதின் அவசியத்தை வலியுறுத்தி தனி நபர் தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment