அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

தனி நபர் தாவா - நஸீம் கிளை - 27.5.15

"தனி நபர் தாவா- நஸீம்  கிளை, ரியாத் மண்டலம்.

நஸீம் கிளையின் சார்பாக 27-05-2015 புதன்கிழமை அந்த  பகுதியில் வாழும் நெல்லை மாவட்டம் புளியங்குடியை சார்ந்த இஸ்மாயில் என்ற சகோதரருக்கு தவ்ஹீத் கொள்கை, குர்ஆன்-ஹதீஸ் பின்பற்றுவதின் அவசியத்தை வலியுறுத்தி தனி நபர் தாவா செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.