"ரமளானின் சிறப்பும், நோன்பின் சட்டங்களும்” - நஸீம் கிளை பயான் நிகழ்ச்சி .
ரியாத் மண்டலத்தின் நஸீம் கிளையின் சார்பாக மாதந்திர பயான் நிகழ்ச்சி 11-06-2015 வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல தாயீ சகோ. அதிரை பாரூக் அவர்கள் "ரமளானின் சிறப்பும், நோன்பின் சட்டங்களும்” என்ற தலைப்பில் உரை யாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் ரமளானை வரவேற்போம் என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகிகப்பட்டது.
No comments:
Post a Comment