"மாற்றுமத சகோதரர் தாவா" - சித்தீன் கிளை
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக 29-05-2015 வெள்ளிக்கிழமை பாலராஜன் என்ற பிறமத சகோதரா்க்கு இஸ்ஸாலத்தை பற்றி தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் (அலை) , மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் மற்றும் இஸ்லாம் ஒரு இனிய மாா்க்கம் என்ற தலைப்புகளில் புத்தகம் , ஒளி நாடா விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment