அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் மண்டலத்தின் 34 ம் தொடர் இரத்த தான முகாம் - 05.06.15

உம்ரா பயணிகளில் தேவை படுபவர்களுக்காக - ரியாத் மண்டலத்தின் 34 ம் தொடர் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC)  மருத்துவமனை இணைந்து இந்த ஆண்டின் உம்ரா பயணிகளில் தேவை படுபவர்களுக்காக 34 வது மாபெரும் இரத்த தான முகாமின் இரண்டாம் பாகம் கடந்த 05-06-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இந்த இரண்டாம் முகாமில் 269 பேர் பதிவு செய்தனர், உடல் தகுதி அடிப்படையில் 232 பேர் இரத்த கொடை அளித்தனர். 

இரண்டு வாரங்களாக நடந்த இந்த முகாமில் மொத்தம் 514 வருகை தந்து பதிவு செய்தனர், உடல் தகுதி அடிப்படையில் 452 பேர் இரத்த கொடை அளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர். 

… எல்லா புகழும் இறைவனுக்கே ....






ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.