"ரமளானை வரவேற்போம்” - ரியாத்மண்டல பெண்கள் பயான் நிகழ்ச்சி.
ரியாத் மண்டலத்தின் சார்பாக பெண்களுக்கான உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி 05-06-2015 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஹாரா பகுதியில் மண்டல பெண் தாயீ சகோதரி. ஜெனிரா பாத்திமா ஆலிமா அவர்கள் "ரமளானை வரவேற்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment