"நன்மை செய்வதில் நம் பங்கு” - கதீம் சினையா கிளை பெண்கள் பயான் நிகழ்ச்சி.
ரியாத் மண்டலத்தின் கதீம் சினையா கிளையின் சார்பாக மாதந்திர பெண்கள் பயான் நிகழ்ச்சி 11-06-2015 வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல பெண் தாயீ சகோதரி. ஜெனிரா பாத்திமா ஆலிமா அவர்கள் "நன்மை செய்வதில் நம் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் ரமலானை வரவேற்ப்போம், வாக்குறுதி மீறுதல் போன்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment