"தனி நபர் தாவா" - நஸீம் கிளை
நஸீம் கிளையின் சார்பாக 26-05-2015 செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த முஹம்மத் ரபீக் என்ற சகோதரருக்கு தவ்ஹீத் மற்றும் குர்ஆன் ஹதீஸ் பின்பற்றுவதின் அவசியத்தை வலியுறுத்தி தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment