ரியாத் மண்டலம் சார்பாக 27.05.2015 புதன்கிழமை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மண்டல மர்கஸில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டின் ரமளான் மாத உம்ரா பயணிகளில் தேவைப்படுவோருக்காக மெகா இரத்த தான முகாமிற்கான முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment