"நோன்பின் சிறப்பு” - பத்தாஹ் கிளை பயான் நிகழ்ச்சி.
ரியாத் மண்டலத்தின் பத்தாஹ் கிளையின் சார்பாக உள்ள கடையநல்லூர் சகோதரர்கள் கேம்ப்-ல் பயான் நிகழ்ச்சி 12-06-2015 வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல தாயீ சகோ. அதிரை பாரூக் அவர்கள் "நோன்பின் சிறப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment