"திருகுர்ஆன் ஓர் வாழும் அற்புதம்” - அஸிஸியா கிளை பயான் நிகழ்ச்சி.
ரியாத் மண்டலத்தின் அஸிஸியா கிளையின் சார்பாக உள்ள மங்கலங்குடி சகோதரர்கள் கேம்ப்பில் மாதந்திர பயான் நிகழ்ச்சி 05-06-2015 வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் "திருகுர்ஆன் ஓர் வாழும் அற்புதம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment