அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இஸ்லாம் அமைதி மார்க்கம் - நியூ செனைய்யா கிளை (ஜிசிசி) பயான் - 05.11.2014

இஸ்லாம் அமைதி மார்க்கம்”– நியூசெனைய்யா கிளை (ஜிஜிசி) உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  நியூசெனைய்யா கிளைின் மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் 05.11.2014  புதன்கிழமையன்று  இஷாவிற்கு பிறகு  கிளைத்தலைவர் சகோ.நூர் முஹம்மது தலைமையில் ஜிஜிசி வில்லாவில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து,   மண்டல மற்றும் மாநில செய்திகளை அறிவிக்கப்பட்டு இறுதியாக "மனித நேய மார்க்கம் இஸ்லாம்" இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? போன்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.