"தீவீரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம்" – நஸீம் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக 11.11.2014 செவ்வாய்கிழமை–கிளை செயலாளர் சகோ. அஷ்ரஃப் தலைமையில் நஸீம் பகுதியில் )மனித நேய மார்க்கம்" இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் , இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா? போன்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் பிற சமய சகோதரர்களுக்கு வழங்கி இஸ்லாம் மனித குலத்திற்கு நன்மையை நாடுகிற மார்க்கம், முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு முற்றிலும் எதிரானவர்கள் என்று விளக்கி தஃவா செய்யப்பட்டதுடன் ரியாதில் நடைபெறவுள்ள இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அழைப்வு விடப்பட்டது.
No comments:
Post a Comment