“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ”– ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் கிருபையால் ரியாத் மண்டல நிர்வாக கூட்டுக் குழு கூட்டம் 10.11.2014 திங்கள்கிழமை இஷாவுக்குப் பின் மண்டல மர்கஸில் மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் தஃவாவின் சிறப்பையும், சமுதாய சிந்தனையையும் கருத்தில் கொண்டு மார்க்க மற்றும் சமுதாய பணிகளைப் பற்றி ஆலோசிக்கப்பட்டதுடன் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14.11.2014 அன்று ரியாத் மண்டலம் நடத்தவிருக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment