“இஸ்லாம் பெண்களுக்கு ஓர் கேடயம்”– பெண்கள் நிகழ்ச்சி ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சார்பாக பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி 09.10.2014 வியாழக்கிழமையன்று மக்ரிபிற்கு பின் மலஸ் பகுதியில் நடைபெற்றது. மாநில பேச்சாளர் அப்பாஸ் அலி "இஸ்லாம் பெண்களுக்கு ஓர் கேடயம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இதில் திரளாக குடும்பத்துடன் பெண்கள் சிறுவர் சிறுமியர் அனைவரும் பங்கேற்று பயனடைந்தனர்.
No comments:
Post a Comment