“நபிகளார் உறுவாக்கிய சமுதாயம்”– ஃபேமிலி பயான் (இஸ்திராஹா) ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சி - ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சார்பாககுடும்பத்தினருக்கான ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சி 28.11.2014வெள்ளிக்கிழமையன்று அஜீஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹாவில்நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் "நபிகளார் உறுவாக்கிய சமுதாயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் திரளாக குடும்பத்துடன் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் அனைவரும் பங்கேற்று பயனடைந்தனர்.
No comments:
Post a Comment