“அவசர இரத்ததானம் 4 யூனிட் இரத்தம் ”– ரியாத் மண்டலம் சார்பாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக அவசரஇரத்ததான உதவி செய்யப்பட்டன. 30.10.2014 இலங்கையைச் சேர்ந்த சகோதரர் ஒருவரது மனைவி முஹைரா நியாஸ் (Former Teacher @ Srilankan International School Riyadh) என்ற சகோதரிக்கு குழந்தை இறந்தே வயிற்றில் இருந்து மிகவும் அவதிக்குள்ளான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அறுவை சிகிச்சைக்காக அவசரமாக இரத்தம் தேவைப்பட்டு நமது ஜமாஅத்தை அணுகியபோது ரியாத் மண்டலம் சித்தீன் கிளை சார்பாக ஒரு குழு ரியாதில் உள்ள சுமேஷி மருத்துவமணை சென்று 4 யூனிட் இரத்தம் கொடையாக வழங்கி உதவி செய்து மனித நேயத்தை வளர்த்து வந்தனர்.
No comments:
Post a Comment